Sunday, December 4, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-5(பெண் , சிலுவை , கடிகாரம் )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -பெண் , சிலுவை , கடிகாரம் 

பொறுப்புச் சிலுவையை 
சுமையாய் கொள்ளாது
சுகமாய் எண்ணி 
கடிகாரமென -
நொடிப் பொழுதும் 
நில்லாது - தனது
பொறுப்புணர்ந்து 
தனது வாழ் நாளெல்லாம்
ஓடிக் கொண்டிருக்கிறாள் -
பெண்!!! 

http://www.eegarai.net/t75698p45-topic#686025 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...